பழங்குடியினர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு மின்னணு விரல் ரேகை வருகை பதிவேடு
சென்னை தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசுப் பள்ளிகளில் பணி புரிவோருக்கு இனி மின்னணு விரல் ரேகை வருகைப் பதிவேடு பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மாணவர்கள் தங்கிப்…
சென்னை தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் அரசுப் பள்ளிகளில் பணி புரிவோருக்கு இனி மின்னணு விரல் ரேகை வருகைப் பதிவேடு பயன்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் பழங்குடி மாணவர்கள் தங்கிப்…
நாமக்கல் தமிழகத்தில் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நீட் பயிற்சி மையங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.150 கோடி பிடிபட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர…
சென்னை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைத்துவிட்டதால், சென்ட்ரல் சதுக்கம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல்…
சென்னை: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொள்ளையன் முருகனிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டு…
விழுப்புரம்: விக்கிரவாண்டிய இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்படும் என்று…
சென்னை: இந்திய பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு இன்று 2வது நாளாக கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.…
சென்னை மாநகரில் ஓட்டப் பயிற்சி செய்வோரிடையே Plogging என்ற வார்த்தை இப்போது மிகவும் பிரபலம். அதாவது ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்கள், தாங்கள் செல்லும் வழிகளில் இருக்கும் குப்பைகளை…
சென்னை: தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சென்னை முதல் மாமல்லபுரம் வரை, தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தெரிவித்துள்ள சீன அதிபர்…
சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான புகார்கள் புற்றீசல் போல வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் உள்பட எஸ்ஆர்எம் மற்றும் கோவை தனியர்…
சென்னை: தமிழகம் வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இன்று 2வது நாளாக சென்னை அருகே கோவளத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியா- சீனா…