தமிழக அரசுடன் ஐந்து வருடங்களாக பணியாற்றும் நோபல் பரிசு பெற்ற தம்பதி
சென்னை இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ ஆகியோர் தமிழக அரசுடன் 5 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரத்தில்…
சென்னை இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ ஆகியோர் தமிழக அரசுடன் 5 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரத்தில்…
சென்னை: மாணவர் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என்று நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், உதித் சூர்யா…
மதுரை: ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி…
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகளில் தினமும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை…
சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம்…
டில்லி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற மாநிலங்களைக்காட்டிலும், தமிழகத்தில்தான் அதிகம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்…
சென்னை: ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி நிதி கையாடல் தொடர்பான வழக்கில், ஆவணங்களுடன் ஆஜராக அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மேலாண்மை ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி/எஸ்டி மாணவர்களின்…
சென்னை: தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகள் நாளை முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பேருந்து இயக்கும் நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு ஜரூராக…
டில்லி: மழலையர் பள்ளிகளில், மழலையர்களுக்கு அந்தந்த மாநில தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும் என்று தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தேசியக் கல்வி…