Category: தமிழ் நாடு

ரூ.50லட்சம் மதிப்பு: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சிவகங்கை: திருப்புவனம் அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கியவர்கள் தப்பி ஓட்டிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை…

மதுரையில் பயங்கரம்: ரியல்எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை!

மதுரை: மதுரையில் நேற்று இரவு ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பான அவரது…

அசுரன் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வெற்றிமாறன் ஒப்புதல்

சென்னை தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க அப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஒப்புக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர்…

நீட் ஆள்மாறாட்டம்: முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்ய மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்த…

தமிழக அரசுடன் ஐந்து வருடங்களாக பணியாற்றும் நோபல் பரிசு பெற்ற தம்பதி

சென்னை இந்த வருடம் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டுஃப்ளோ ஆகியோர் தமிழக அரசுடன் 5 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். பொருளாதாரத்தில்…

நீட் ஆள்மாறாட்டம் மன்னிக்க முடியாத குற்றம்! மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி

சென்னை: மாணவர் உதித்சூர்யாவின் தந்தையே வில்லன் என்று நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், உதித் சூர்யா…

ராஜீவ் கொலை குறித்து சீமான் பேசியது தவறானது: பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

மதுரை: ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து மிகவும் தவறானது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு! பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை அரசு மருத்துவமனைகளில் தினமும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை…

தமிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை! பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 3 புதிய பாசஞ்சர் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம்…

பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுகிறதா தமிழகம்? ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 33 பேர் கைது!

டில்லி: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 33 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற மாநிலங்களைக்காட்டிலும், தமிழகத்தில்தான் அதிகம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்…