Category: தமிழ் நாடு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பு! நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி தகவல்

நாங்குனேரி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வரும்…

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 11 லட்சம் மதிப்பில் ஒட்டியாணம் வழங்கிய தொழிலதிபர்கள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டாக வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் 4வது முறையாக கைது

திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.09, டீசல் ரூ. 69.96க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி…

அப்ரூவராக மாறியதால் மன்னிக்கப்படும் இந்திராணி முகர்ஜி ?: குற்றப்பத்திரிக்கை ஏற்படுத்தும் சர்ச்சை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றவாளியாக குற்றப்பத்திரிக்கையில் இந்திராணி முகர்ஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால், மன்னிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

உள்நோக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை: மறுப்பு கூறும் சிதம்பரம் தரப்பு

தங்கள் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கை போலியானது என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், சிவகங்கை…

கல்கி சாமியார் குடும்பத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள்: அதிர்ச்சி தரும் வருமான வரித்துறை விளக்கம்

கல்கி சாமியாரின் குடும்பத்திடம் இருந்து கட்டுகட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கி ஆசிரமத்தில் நேற்று முதல் ஐ.டி ரெய்டு நடந்துவருகிறது. ரெய்டு…

குடிமகன்கள் கும்மாலமிட பயன்படுத்தப்படும் கந்த சஷ்டி கவசம்: பார் டிஸ்கோ மீது பாயும் நெட்டிசன்கள்

பார் டிஸ்கோ ஒன்றில் குடிமகன் நடனமாடுவதற்காக கந்த சஷ்டி கவசம் பயன்படுத்தப்பட்டுள்ளது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமீப நாட்களாக இறைவன் பாடல்கள், ஸ்தோத்திரங்களை மறு…

தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் 49% பேர்! அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் 49% பேர் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். வளரும் நாடுகளிலேயே தமிழகத்தில்தான் அதிக பேர் என்றும் கூறி உள்ளார்.…

தமிழக முதல்வருக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் என்ன வித்தியாசம்! ஸ்டாலின் பளீச்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, தமிழக முதல்வருக்கும்,…