இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பு! நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி தகவல்
நாங்குனேரி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வரும்…