Category: தமிழ் நாடு

சென்னையில் பெட்ரோல் ரூ. 75.87க்கும், டீசல் ரூ. 69.71க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.87 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.71 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

சென்னை விமான நிலையத்துடன் கைகோர்க்கும் போயிங் நிறுவனம்! வருகிறது சூப்பர் வசதிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல நவீன வசதிகளை கொண்ட மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள…

அடையாறை அழகுபடுத்துவதற்காக அரியவகை மரங்கள் வெட்டப்பட்டனவா?

சென்னை: அடையார் நதியை அழகுபடுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு கோட்டூர்புரம் பூங்காவில் பல மரங்கள் வெட்டப்பட்டன. இச்செயலால், வழக்கமாக நடைப்பயிற்சி செய்வோர், மரங்களை நேசிப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்…

அதிமுக வில் மீண்டும் சசிகலா? பொதுக்குழு தீர்மானிக்கும் என ஓபிஎஸ் தகவல்

மதுரை: அதிமுக வில் மீண்டும் சசிகலா சேர்வதை, அதிமுக பொதுக்குழுதான் தீர்மானிக்கும் என தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கூறினார். மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு…

நாட்டிலேயே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை! தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டில்லி: இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. தேசிய குற்ற ஆவன…

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்: கால அவகாசத்தை நீட்டித்தது தமிழக அரசு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா,…

இந்து அமைப்புகளை கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பவில்லை! மறுக்கும் செங்கோட்டையன்

சென்னை: இந்து அமைப்புகளை கண்காணிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் அனுப்பப்பட வில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். கல்வி நிலையங்களில் மத ரீதியாக, இந்து…

பேனர் சுபஸ்ரீ மரணம்: பெயில் மனு வாபஸ் பெற்ற முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால்

சென்னை: சுபஸ்ரீ மரண வழக்கில், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெய கோபால் தமது பெயில் மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார். பள்ளிக்கரணையில் முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் என்பவரின்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி வெற்றி: விஜயகாந்துக்கு எடப்பாடி நன்றி

சென்னை: நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேர இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், தேர்தலின்போது பிரசாரம் செய்த விஜயகாந்த், பிரேமலதாவுக்கு அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி…

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள நிலையில், அவர் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான…