Category: தமிழ் நாடு

வள்ளுவரை காவிக்கூட்டம் தமது கட்சிக்கு கச்சை கட்ட அழைப்பது தமிழ்த் துரோகம்: பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்

சென்னை: வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். கடந்த 1ம் தேதியன்று,…

போக்குவரத்துத் துறை ரசீதில் இந்தி இடம் பெற்றதை எதிர்த்து திமுக போராட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை தமிழக போக்குவரத்துத் துறையினர் வழங்கும் அபராத ரசீதில் இந்தி மொழி உள்ளதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின்…

ஜெயலலிதா 71 ஆவது பிறந்த நாள் : 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் தமிழக அரசு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு 71 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தமிழக போக்குவரத்து காவல்துறையில் இந்தி திணிப்பா? ; ஆர்வலர்கள் அதிருப்தி

சென்னை தமிழக போக்குவரத்து காவல்துறையினர் அளிக்கப்படும் ரசீதுகளில் இந்தி இடம் பெற்றுள்ளது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. சென்னை நகரில் தற்போது பல இடங்கள் போக்குவரத்து…

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச் சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரு தினங்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பருவ மழை…

ஆழியாறு அணையில் இருந்து 70 நாட்களுக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள…

திருமணம் முடிந்த உடன் தாலியை கலட்டிய மணமகள்: மணமகனுக்கு சரமாரியாக அடி

திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தாலியை கழட்டி வீசியதோடு, கணவரையும் கண்ணத்தில் மணமகள் அறைந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம்…

முழு கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை முழு கொள்ளளவான 105 அடியை இன்றிரவுக்குள் எட்டுமென்பதால். கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய…

ஒரே நாளில் 34 காவலர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் எஸ்.பி, ஏ.எஸ்.பி பொறுப்பு வகிக்கும் 34 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள…

சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

விருதுநகா்: சிறுவன் சுஜித் இறப்புக்கு அவரது பெற்றோரே காரணம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர்…