Category: தமிழ் நாடு

காற்று மாசுவை தடுக்க வைக்கோலை எரிக்காமல் பேப்பர் தயாரிக்கலாம்! வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் யோசனை

சென்னை: டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்ட நிலையில், மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமப்பட்டனர். இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காற்று…

நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை! மதுரை மருத்துவர்கள் அசத்தல்

மதுரை: காயத்துடன் உயிருக்கு போராடிய நல்லப்பாம்புக்கு, மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி உள்ளனர். இந்த நெகிழ்ச்சியான செய்ல பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை! வானிலை மையம் தகவல்

‘சென்னை: வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாகி உள்ள புதிய புயலுக்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை…

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் அனுமதி…!

சென்னை: திமுக பொருளாளர் துரை முருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் சட்டசபை எதிர்க்கட்சி…

குழந்தை இறப்பு எதிரொலி: சென்னையில் மாஞ்சா நூல் விற்ற 8 பேர் கைது

சென்னை: சமீபத்தில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை இறந்ததைத் தொடர்ந்து, வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் விற்ற மற்றும் மாஞ்சா நூல் காற்றாடி விட்ட 8 பேரை…

பிரதமர் மோடியை சந்திக்க காத்திருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள்! இன்று வாசன் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சித்தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ்…

வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் குறித்து பதிவு செய்யும் ‘பாரம்’ வெளியீடு! சென்னை மெட்ரோ வாட்டர்

சென்னை: வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் குறித்து பதிவு செய்ய அறிவிறுத்தியிருந்த சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், தற்போது, அதற்கான ‘பாரம் (form)’ வெளியிட்டுஉ ள்ளது. திருச்சி…

காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதி யார்?  : வைரலாகும் புகைப்படம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என ஒரு இளைஞரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தற்போதைய மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி…

சேலம் ரயில் இணைப்பு கம்பி துண்டிப்பு – பழுது பார்த்த ஊழியர் விபத்தில் சிக்கி மரணம்

ஜோலார்பேட்டை அரக்கோணம் – சேலம் பாசஞ்சர் ரயிலில் பெண்டோ எனப்படும் இணைப்புக் கம்பி துண்டிக்கப்பட்டதைச் சரி பார்த்த ரயில்வே ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மின்சார ரயிலுக்கும்…

அதிமுக மன்னார்குடி மாஃபியாக்கள் திறந்து வைத்த லால கடை இல்லை: அதிமுக நாளேடு விமர்சனம்

அதிமுக ஒன்றும் மன்னார்குடி மாஃபியாக்கள் திறந்து வைத்த லாலா கடை இல்லை, ஆங்காங்கே கிளைகளை திறப்பதற்கு என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையான விமர்சனத்தை…