Category: தமிழ் நாடு

15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

நெல்லை: தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று நாங்குனேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா.தி.மு.க.…

அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், செ.தாமோதரன் நியமனம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளானர். இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக அமைப்புச் செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன்,…

குழந்தைகளுடன் செலவிடும் நேரம் – பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறையின் அறிவுரை என்ன?

சென்னை: குழந்தைகள் தினத்திலாவது மொபைல் ‍ஃபோன்களுக்கு குறைந்தபட்சம் 1 மணிநேரம் ஓய்வுகொடுத்துவிட்டு, உங்கள் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் என்று அறிவுரைக் கூறியுள்ளார் மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.…

நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் அம்மா உணவகம்: புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்

கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் அம்மா உணவகத்தை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 64 கோடி இட்லிகள், 29 கோடி சப்பாத்திகள் மற்றும்…

மின்வாரியம், நெடுஞ்சாலை துறைகள் இடையே மோதல்: சென்னை-தடா விரிவாக்க பணிகள் பாதிப்பு

சென்னை: சென்னை, தடா சாலை விரிவாக்கத்தின் போது மின்மாற்றிகளை இட மாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையான…

5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் உயிரிழப்பு: உயர்நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் பலியாகி உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல்…

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான வேலை நேரம்: தமிழக அரசு நிர்ணயம்

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணையித்து, தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான…

பாஜகவில் இணைந்த சீரியல் நடிகை: தமிழகத்தில் தாமரை மலரும் என நம்பிக்கை

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலட்சுமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் தன்னை இன்று இணைத்தக் கொண்டார். பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை…

சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர்! குவியும் வாழ்த்துகள்

சென்னை: தென் இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரம்யா ஸ்ரீகாந்தன். 28 வயதான அவர், சென்னை விமான நிலையத்தில், தீயணைப்பு பிரிவில்…

ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…