Category: தமிழ் நாடு

அயோத்தி தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காப்போம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தீர்மானம்

அயோத்தி வழக்கில், தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் அமைதி காத்துத் தொடர்ந்து சட்ட ரீதியாக அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளைத் தக்கவைக்க பாடுபடுவோம் என தமிழ்நாடு…

உச்சநீதிமன்றம், சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும்: ஜவாஹிருல்லா எதிர்பார்ப்பு

உச்சநீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்தும் வகையில் தீர்ப்பு அமையும் என முஸ்லிம் சமுதாயம் எதிர்பார்ப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை…

போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு மெமோ: இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச…

பிறந்தநாள் கொண்டாடும் சீமான்: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த #HBDSeemanAnna ஹேஷ்டேக்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரையுலகை சேர்ந்தவருமான சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்ததால், சமூக வலைதளத்தை #HBDSeemanAnna…

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்களம்: வாக்குப்பதிவு நேரம், ஓட்டுச்சீட்டின் நிறம் என்ன? அரசிதழில் விவரங்கள் வெளியீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கான நேரம் மற்றும் வாக்குச்சீட்டின் நிறம் பற்றிய விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி…

சொந்த கட்டிடத்திற்கு மாறும் மாவட்ட பாஜக அலுவலகங்கள்: அடிக்கல் நாட்ட ஜே.பி நட்டா வருவதாக தகவல்

பல்வேறு மாவட்ட பாஜக அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவும் பாஜகவின் தேசிய செயல் தலைவரான ஜே.பி நட்டா சென்னை…

நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாகவும், நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை என்றும் தமிழக…

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி இன்று…

பாஜகவால் இங்கு காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினி தெளிவுப்படுத்தியுள்ளார்: கார்த்தி சிதம்பரம் கருத்து

தமிழகத்தில் பாஜகவால் காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தி உள்ளதாக சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருவள்ளுவரை போல,…