Category: தமிழ் நாடு

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை…

70 நாட்களுக்கு தொடர் அன்னதானம் வழக்கும் ஐயப்ப சேவா சங்கம்: மதுரையில் இன்று தொடங்கியது

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வாகன காப்பகத்தில் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 70 நாட்களுக்கு தொடர் அன்னதானம்…

வசதி அற்றவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு கிடையாது : அதிமுக அமைச்சர் அதிரடி

விருதுநகர் வசதி அற்றவர்களும் வயதானவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர்…

மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை

மதுரை மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் மொபைல் உல்ளிட்ட பல தடைப்பட்ட பொருட்கள் உள்ளதாக காவல்துறையினருக்குப்…

வரும் 19ம் தேதி அமைச்சரவை கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல், அரசின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை மறுநாள் (நவ.19ம் தேதி) அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம், காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை…

கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை: ரூ.32 கோடி இதுவரை பறிமுதல்

கரூர்: கரூர் அருகே பிரபல கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெண்ணைமலை என்ற பகுதியில் பிரபல கொசுவலை நிறுவனம்…

மதுரை மத்திய சிறை வளாகத்தில் அதிரடி! 120 பேர் கொண்ட சிறப்பு குழு திடீர் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக தமிழக சிறைகளில் கைதிகள் சிலர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்றிரவு முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.…

தென்காசியில் கனமழை: குற்றால மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த…

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்: வைகோ

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…