Category: தமிழ் நாடு

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமின் மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி…

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பதவியேற்பு!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. கதிர்ஆனந்த் பதவியேற்றார். அவருடன் மேலும் 3 பேர்…

பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பு

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்…

2ஆண்டுகளுக்கு பிறகு யானைக்கவுனி பாலம் இடிக்கும்பணி தொடக்கம்! பேசின்பிரிட்ஜில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: கடந்த 2017ம் ஆண்டே வடசென்னையின் முக்கியமான பாலமான யானைக்கவுனி மேம்பாலம் சேதம் காரணமாக மூடப்பட்ட நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இடிக்கும்பணி தொடங்கி உள்ளது. இதனால்,…

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார்: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா பேட்டி

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அருகே…

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் தாமதம்: நலத்திட்டங்கள் பெற இயலாமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி மெத்தனமாக நடப்பதால், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி,…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார்…

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்…

பக்தையை அறைந்த சிதம்பரம் தீட்சிதர் தலை மறைவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண் பக்தையைக் கன்னத்தில் அடித்ததாகக் கூறப்பட்ட கோவில் தீட்சிதர் தலைமறைவாகி உள்ளார். சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.97க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.97 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…