வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே இன்னும் 3 மாதத்திற்குள் பறக்கும் ரயில்! ரயில்வே மும்முரம்
சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம் வரை இன்னும் 3 மாதங்களில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து…