Category: தமிழ் நாடு

வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே இன்னும் 3 மாதத்திற்குள் பறக்கும் ரயில்! ரயில்வே மும்முரம்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம் வரை இன்னும் 3 மாதங்களில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து…

விருப்ப மனுவுக்கு கட்டணமில்லை! டிடிவி தினகரன் அதிரடி

சென்னை. உள்ளாட்சித் தோதலில் போட்டியிட விரும்பும் அமமுகவினா் விருப்பமனு வாங்கலாம் என்றும், அதற்கான கட்டணம் ஏதும் கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுகீடு வழங்க இயலாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்

சென்னை தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு அமல்படுத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தில் ஏற்கனவே 69% இடஒதுக்கீடு…

2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு! செங்கோட்டையன்

சென்னை: 2013-2017வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழப பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்…

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்! பாராளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில், நிர்ணயிக்கப்பட்ட அளவை நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல்…

ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம் நிகழ்ந்துவிட்டது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ரஜினி சொன்ன அதிசயம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நிகழ்ந்து விட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

அதிமுக கொடிக்கம்பமே அங்கு இல்லை: இளம்பெண் அனுராதா வழக்கில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: கோவையில் இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி…

ஐஐடி மாணவி பாத்திமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா…

இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்க! மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “இடஒதுக்கீடு விவரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். பாஜக ஆட்சி…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: 29ந்தேதி வரை தடையை நீட்டித்தது உச்சநீதி மன்றம்!

டெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை வரும் 29ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்றைய தினம் வழக்கின்…