Category: தமிழ் நாடு

அனைத்து மாணவர் விடுதியிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! அமைச்சர் மெய்யநாதன்

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னையில் அரசு மாணவி விடுதியில்…

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் சுற்றுச்சாலை குழாய் மூலம் இணைத்து நடவடிக்கை….

சென்னை: சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு 5 முக்கிய நீர்த்தேக்கங்களை சுற்றுச்சாலை இணைப்பு குழாய் இணைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு…

18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்! இடங்களை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் முடிவு செய்துள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.…

தக்லைஃப் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியீடு

சென்னை தக்லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில்  18 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை…

உடனடியாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை உடனடியாக கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செ;வப்பெருந்த்ஹகை எக்ஸ் தளத்தில்,…

இன்று பெருந்துறை அருகே முதல்வர் தொடங்கி வைக்கும் வேளாண் கண்காட்சி

பெருந்துறை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி…