Category: தமிழ் நாடு

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

சென்னை: ரஜினியின் பாபா, பிதாமகன் உள்பட பல்வேறு திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் பிரபல தயாரிப்பாளருமான…

சம வேலைக்கு சம ஊதியம்: 6வது நாளாக தொடர்கிறது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்.. இரவில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம்…

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6வது நாளாக…

இன்று முதல் 6 நாட்களுக்குத்  தமிழகத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 6நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட…

தொடர்ந்து  500 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 500 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கர்  மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை ன்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் ஷங்கர் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான…

சென்னையில்  இன்றும் நாளையும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் மாநாடு 

சென்னை இன்றும் நாளையும் சென்னையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம்,…

நெல்லையில் இன்றும் நாளையும் ரயில் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி திருநெல்வேலி பகுதியில் நடைபெறும் இரட்டை ரயில் பாதைப் பணிகளால் இன்றும் நாளையும் ரயில் போக்குவரத்தில் மாற்ரம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களில்…

இன்று கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை…

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக ஆனந்த் பாட்டீல்…

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பேர் பயணம்!

சென்னை: செப்டம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 84.37 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்…