Category: தமிழ் நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜுன் 29ந்தேதி வரை நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கு…

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…

ஓகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைவு

தர்மபுரி தற்போது ஒகேனக்கல்லில் காவிரி நீர் வர்த்து குறைந்துள்ளது. அண்மையில் தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு…

நாளை திண்டுக்கல்லில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திண்டுக்கல் நாளை திண்டுக்கல்லின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்க்ப்பட்டுள்ளது தமிழக மின் வாரியம்/ “திண்டுக்கல்லில் 26..06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி…

இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம். :மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பும் பாஜக : சிபிஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக பாஜக திசை திருப்புவதாக கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!

அகமதாபாத்: நாடு முழுவதும் அவ்வப்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபோன்ற மிரட்டல் மெயில்களை அனுப்பிய…

11 வழித்தடங்களில் தனியார் ‘மினி’ பேருந்துகள் இயக்கம்… சென்னை புறநகர் மக்கள் மகிழ்ச்சி… M5, M6, M20 வழித்தடங்கள் மீண்டும் செயல்படுத்தப்படுமா ?

திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியின் நீட்டிக்கப்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 72 வழித்தடங்களில் தனியார் பேருந்து…

இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! கட்டண உயர்வு வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! அதனால், இரயில் கட்டணத்தை உயர்த்தி…

50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய சாதனைகள் நான்கே ஆண்டில் செய்துள்ளது திமுக ஆட்சி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான ஆட்சியை நடத்தி…