Category: தமிழ் நாடு

கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் அதிகமானோர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன்.09) விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை…

நான் போலி விவசாயி அல்ல; ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி…

சென்னையில் 3,644 சாலைகளை சீரமைக்க ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு..! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 3,644 சாலைகளை சீரமைக்க ரூ.392 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் வடகிழக்கு…

தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன்! பிரேமலதா….

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து காலம் வரும்போது பதில் சொல்கிறேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த தேமுதிகவுக்கு ராஜ்யசபா…

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: ஜூன் 12ந்தேதி உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், குழந்தை தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க…

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்! உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: நீர் நிலைகள் ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் மெத்தனத்துடன் நடந்து கொள்வதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிகாரிகளை கடுமையாக சாடி உள்ளது.. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை…

நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் – காலை உணவுத் திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது! என…

சென்னையில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை; சென்னையின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் பலஅடுக்கு கட்டிடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதாக…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் பலி…

விருதுநகர்: விருதுநகர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்…

சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன. தமிழ்நாட்டில்…