Category: தமிழ் நாடு

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா கைது!

சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா 12 மணிநேரம் தீவிர விசாரணைக்குபிறகு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதுடன், அவரது மொபைல் போனில் அழிக்கப்பட்ட…

கலைஞர் பாணி: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்”! அடம் பிடிக்கும் ராமதாஸ் விழிபிதுங்கும் அன்புமணி…

சென்னை: “என் உயிர் மூச்சி இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்” என பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் கூறி உள்ளார். இது கலைஞர் பாணி…

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு! திருப்பத்தூர் அரசு விழாவில் மு.க.ஸ்டாலின் தகவல்…

திருப்பத்தூர் : தமிழ்நாட்டில், தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்து உள்ளது என திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் உரையாற்றிய…

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர்: இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெறும்…

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில், வெள்ளி, சனி ரத்து!

சென்னை: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு ரயில் நாளையும், நாளை மறுதினமும் (ஜூன் 27, 28-) என இரு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மத்திய அரசின் வக்பு சொத்துக்களுக்கான புதிய இணைய தளம் : மமக கண்டனம்

சென்னை மத்திய அரசு வக்பு சொத்துக்களுக்காக புதிய இணையதளம் அமைத்ததற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் வக்பு சொத்துக்களை பதிய புதிய…

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் 3 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் 3 அர்ச்சர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பணி புரியும் 3 அர்ச்சகர்கள்…

பூவை  ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது சிபிசிஐடி வழக்கு பதிவு

சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளன திருத்தணி அருகே களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர்,…

மூன்றாம் நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் கடும் வெள்ளம் காரணமாக மூன்றாம் நாளாக இன்றும் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை…