Category: தமிழ் நாடு

சென்னையில் ஒரே டிக்கட் முறை : தெற்கு ரயில்வேக்கு போக்குவரத்துக் கழகம் கடிதம்

சென்னை சென்னையில் ஒரே சீட்டு முறை கொண்டு வரக் கோரி தெற்கு ர்வ்யில்வேக்கு ஒருங்கிணந்த போக்குவரத்துக் கழகம் க்டிதம் எழுதியுள்ளது. தினந்தோறும் சென்னையில் ஏராளமான மக்கள் பயணம்…

பூண்டி ஏரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

சென்னை பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னைக்குத் தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்…

தொடர்ந்து 493 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 493 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா…

இன்று முதல்வர் தொடக்கி வைக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்

சென்னை இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஊராட்சி மணி திட்டத்தின் அழைப்பு மையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார்…

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி

ராமலிங்கர் கோவில், செண்பகராமநல்லூர், திருநெல்வேலி ராமலிங்கர் கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகராமநல்லூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். பிரசித்தி பெற்ற செண்பகராமநல்லூர் ஜெகநாதப்…

#நன்றி_மீண்டும்வராதீர்கள் : மோடியே வந்தாலும் அண்ணா மலையையே மாற்றினாலும் கூட்டணி இல்லை… பாஜக-வுக்கு டாட்டா காட்டிய அதிமுக…

பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை…

பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…

பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து…

நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: தலைமை நீதிபதிக்கு கடிதம்…

டெல்லி: பெண்களுக்கு 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,. நீதித்துறையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தலைமை…

கோவை, ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று தொழில்துறையினர் கதவடைப்புப் போராட்டம்! முதலமைச்சர் ஆலோசனை….

சென்னை: தொழிற்துறையினருக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இன்று கதவடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,…

முழுமையாக கரைக்கப்படாத விநாயகர் சிலைகள்! சென்னை மெரினா கடற்கரையில் 700 டன் ‘வேஸ்ட்’ அகற்றப்பட்டதாக மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை கடற்கரையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க தமிழ்நாடு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்த நிலையில், பல இடங்களில் சிலைகளை கரைக்க போதுமான வசதிகளை செய்யவில்லை…