உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜர்?
டெல்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை யின்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.…