Category: தமிழ் நாடு

தமிழக அரசிடம் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்

சென்னை இன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி…

குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தவே திருத்தப்பட்டுள்ளது : கார்த்தி சிதம்பரம்

காரைக்குடி குடியுரிமை சட்டம் மக்களை மதரீதியாகப் பிளவு படுத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு…

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : மின் தட்டுப்பாடு வருமா?

கூடங்குளம் கூடங்குளம் 2ஆம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள 2…

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை : சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். சென்ற மாதம்…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணையை ஏன் தொடரக் கூடாது ? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை ஏன் தொடரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

கழிவுகளை விற்க, வாங்க வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய சென்னை கார்ப்பரேஷன்!

சென்னை: நாட்டின் முதல் கழிவு பரிமாற்ற தளமாக கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வெள்ளிக்கிழமை www.madraswasteexchange.com ஐ அறிமுகப்படுத்தியது, இது பல்வேறு வகையான கழிவுகளை வாங்குபவர்களையும் விற்பவர்களையும் இணைக்க…

அரசால் மீட்கப்பட்ட பெண் கொத்தடிமை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல்

கன்னியாபுரம், திருவள்ளூர் மாவட்டம் எட்டு வருடங்களாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி என்னும் பெண் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் திருவள்ளூர் மாவட்டம்…

கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாழப்பாடி அருகே கோலாகல தொடக்கம்

வாழப்பாடி: மாநில அளவிலான கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வாழப்பாடி அருகே சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்கியது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே…

எழுவர் விடுதலை விவகாரம்: ஆளுநரை பதவி நீக்க கோரி ஹைகோர்ட்டில் நளினி மனு

சென்னை: ஏழுபேரை விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

சென்னையில் மூட்டை மூட்டையாக கஞ்சா: வடமாநில கும்பல் கைது!

சென்னை: சென்னை பாரிமுனை அருகே மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த வடமாநில கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்ணடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்…