தமிழக அரசிடம் சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்
சென்னை இன்று சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒப்படைத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை அதிகாரி…