Category: தமிழ் நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் மரணம் : முதல்வர் நிவாரணம்

சென்னை சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளஎ இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,…

அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…

சென்னை: சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் உயிரிழப்புக்கு வலிப்பு நோய் காரணம் என எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சி தலைவரும்,…

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…. நான் முதல்வன் திட்டம் குறித்து பெருமிதம்..

சென்னை: ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ’நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றி குறித்து சிலாகித்து பேசினார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மற்றும்…

ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திமுக சார்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜுலை 1) தொடங்கி வைத்தார். திமுக உறுப்பினர்…

விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா! தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: விருதுநகரில் ரூ.1,894 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும், மத்திய அரசின் பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. மெகா…

சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம்! ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது…

சென்னை: சென்னையில் 8வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது…

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை – பதபதைக்கும் வீடியோ

சிவசங்கை: போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது, அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு,…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! 5 பேர் பலி;

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை நடைபெற்ற பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சிவகாசி அருகே…

ஆனிமஞ்சனம் திருவிழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது திருத்தேரோட்டம்…

சிரம்பரம்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனிதிருமஞ்சனம் திருவிழாவின் ஒரு பகுதியான இன்று கோவில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடத்தை பிடித்து…

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை! மீனவர்கள கொந்தளிப்பு…

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை. சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் 15 தமிழக…