Category: தமிழ் நாடு

2ஜி குறித்த ராஜா புத்தகத்தால் கூட்டணி முறியாது: திருநாவுக்கரசர்

சென்னை, 2ஜி வழக்கு குறித்து முன்னாள் திமுக தொலைதொடர்பு அமைச்சர் ராஜா எழுதியுள்ள புத்தகத்தால், திமுக காங்கிரஸ் இடையே உள்ள கூட்டணி முறிய வாய்ப்பில்லை என்று தமிழக…

விசக் கிருமி ஜெகத்ரட்சகன்!: தி.மு.க.வினர் பாய்ச்சல்

தி.மு.க. பிரமுகர் ஜெகத்ரட்சகன் ஒரு விசக் கிருமி என்று தி.மு.க.வினர் பலரே சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை, “தாசி” என குறிப்பிட்டு…

ராஜிவ் காந்தி கொலையாளிகள் விடுதலை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி: ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு மூன்று மாதங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

ஜெ. மரண விவகாரத்தில் டிடிவி தினகரன் கைது:  தொடர்ந்து பேசும் அமைச்சர் ஜெயக்குமார்

டிடிவி தினகரன் சிறைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “புதிய பேருந்துகள் வாங்கவே…

ஏராளமாக நிலம் வாங்கியுள்ள ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தாது ஏன்? முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்

மதுரை: துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ்-ஐ சசிகலாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தது தினகரன் தான் என்றும், பல இடங்களில் சோதனைகள் நடத்தி வரும் மத்திய அரசு, தமிழகத்தில் ஏராளமான…

ஆண்டாள் சந்நிதியில் வைத்தியநாதன் மன்னிப்பு: ஜீயர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் அறிவித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்…

‘டிடிவி சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது’: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் டிடிவி தினகரன் சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழக அரசு சார்பில் நேதாஜி…

பிரபல தமிழ்ப் பாடகர் சிலோன் மனோகர் மரணம்

சென்னை பிரபல பாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் சென்னையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் பிரபல பாப் இசைப் பாடகர் சிலோன் மனோகர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த…

தஞ்சை: துப்பாக்கியால் சுட்டு ரவுடி கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல ரவுடி சம்பா கார்த்தியை கைது செய்தனர். சம்பா கார்த்தி கத்தியை காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச் சூடு…

8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்… 1.தொழில் துறை சிறப்பு செயலாளர்-சண்முகம் 2.விளையாட்டு கழக ஆணைய உறுப்பினர்…