சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்: திவாகரன்
மன்னார்குடி: சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று அவரது சகோதரர் திவாகரன் இன்று செய்தியாளிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மன்னார்குடி: சசிகலாவை இனி சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்று அவரது சகோதரர் திவாகரன் இன்று செய்தியாளிடம் கூறினார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக மற்றும், ஜெ. சொத்துக்களை…
விழுப்புரம்: அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன்…
டில்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றததில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி நதி நீர் பங்கீடு…
சென்னை நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (28) இவர் அசோக்நகர் காவலர் பயிற்சி…
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாணவர் ஒருவரது கைப்பையை ஒரு வழிப்பறி திருடன் பறித்துக் கொண்டு தப்பி ஓடினான். மாணவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்களும்,…
சென்னை: பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் போலீசாரால் தேடப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் பெசென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக கலந்துகொண்டார். இது…
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்…
ஒரு லிட்டர் குடிநீர் பத்து பைசாவுக்கு கொடுக்கும் வகையிலான தொழில் நுட்பம் இஸ்ரோவில் இருப்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை…
பெருந்துறை பெருந்துறை அருகே 7 வயது சிறுமி காயங்களுடன் இறந்து கிடந்தது பெரும் பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் சண்முகநாதன்…
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது…