Category: தமிழ் நாடு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு!’ : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் தலைவராக இருந்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 1ஆம் நாள், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.…

தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டம்! டெண்டரை  கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி…

சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம்…

வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்ததுடன், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வேலூர்: வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.…

வேலைகேட்ட பெண் கூலி தொழிலாளிக்கு உடனடி வேலை! பணி ஆணையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

காட்பாடி: வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், அரசு வேலை வேண்டிய மனு கொடுத்தார். அவரது மனுவை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜுன் 29ந்தேதி வரை நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கு…

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…

ஓகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைவு

தர்மபுரி தற்போது ஒகேனக்கல்லில் காவிரி நீர் வர்த்து குறைந்துள்ளது. அண்மையில் தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு…

நாளை திண்டுக்கல்லில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

திண்டுக்கல் நாளை திண்டுக்கல்லின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்க்ப்பட்டுள்ளது தமிழக மின் வாரியம்/ “திண்டுக்கல்லில் 26..06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி…

இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம். :மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பும் பாஜக : சிபிஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக பாஜக திசை திருப்புவதாக கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…