தமிழகம் : நீட் தேர்வுக்கு அஞ்சி ஒரு மாணவன் தற்கொலை
சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…
சேலம் இன்று நடைபெறும் நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்போது நாடெங்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை…
சென்னை வடகிழக்கு பருவமழை குறித்து முனேச்சரிக்கையாக தமிழக நீர் வழித்தடங்களில் ரூ.11.70 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. விரைவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளது.…
சென்னை தமிழக அர்சு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கும் அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாம்பரம் நகராட்சி விரைவில் தாம்பரம் மாநகராட்சியாக் உயர்த்தப்படும் எனவும் அருகில் உள்ள நகராட்சி,…
சென்னை பொதுத்துறையும் தனியார்த் துறையும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் கை கோர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில்…
சென்னை மத்திய அரசு இந்தி பேசாத மாநிலமான தமிழகத்துடன் இந்தியில் தொடர்பு கொள்ளக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்தி மொழியை ஆட்சி…
சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம்,…
சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக செப் 13 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய…
மதுரை: பத்திரபதிவில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறினார். மதுரையில் இன்று…