Category: தமிழ் நாடு

தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான்! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில்…

7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடி….

சென்னை: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடியாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. 7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த…

பம்பர் டூ பம்பர் 5 ஆண்டு காப்பீடு பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. வாகன இன்சூரன்ஸ் இழப்பீடு…

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது? கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை…

சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பாள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தொங்க உள்ள நிலையில், இன்று தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது..பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களில்…

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிககள் 2 காலியாக உள்ள நிலையில், அதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை…

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்! தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் மற்றும் பெயர் சரிபார்ப்பு உள்பட…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் – நாளை கலந்தாய்வு தொடக்கம்! அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாளை கலந்தாய்வு தொடங்குவதாகவும், கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும் எனவும்…

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்த அறைகள் திறப்பு… பொதுமக்கள் வரவேற்பு…

சென்னை: தமிழகத்தின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்த, ஒவ்வொரு மாடியிலும் அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து…

பழங்கால தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு எடுத்துரைத்த கீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா சென்னைக்கு மாற்றம்…

சென்னை: கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா கோவாவிலிருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.…