Category: தமிழ் நாடு

தேங்காய் எண்ணைக்கு ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்…

சென்னை: தேங்காய் எண்ணைக்கு ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்களில்…

வாடகை காரை கடத்தியவர்களை, தனி ஒருவனாக விரட்டி பிடித்த காவலர் பிரசாந்த் – பாராட்டு – வைரல் வீடியோ…

சென்னை: வாடகை காரை கடத்தியவர்களை, தனி ஒருவனாக விரட்டி பிடித்த காவலர் பிரசாந்த் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. காவலரின் துணிச்சலான நடவடிக்கையை எஸ்பி அர்ஜூன் சரவணன்…

9மாவட்ட உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்! அதிமுக வழக்கு…

சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான விசாரணை செப்.24-க்கு தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வருமானத்தை மீறிய சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணை செப்.24-க்கு உயர்நீதிமன்றம் மதுரை தள்ளிவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்…

நாளை சனிப்பிரதோஷம் – மறக்காமல் இதைச் செய்யுங்கள்!

நாளை சனிப்பிரதோஷம் – மறக்காமல் இதைச் செய்யுங்கள்! சனிப்பிரதோஷம் : சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும்…

அதிமுக பாஜக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடர்வதாக இரு கட்சியினரும் உறுதி செய்துள்ளனர். 9 மாவட்ட ஊரக…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 196 பேரும் கோவையில் 205 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,669 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,42,030…

அவதூறு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…

பெரியாரை விமர்சிக்கும் சுவரொட்டி : பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது

கோவை கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா…

நாளை காலை தமிழக புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா! முதல்வர் உள்பட 500 நபர்களுக்கு அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நாளை காலை 10.30 மணி அளவில், கவர்னர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில்…