Category: தமிழ் நாடு

18/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை எதிர்த்து வழக்கு!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு…

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல்…

ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி கூறினார். தமிழக ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை…

45-வது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன? முழு விவரம்…

சென்னை: நேற்று நடைபெற்ற 45-ஆவது ஜி.எஸ்.டி மன்றக் கூட்டத்தில் தமிழகஅரசு வைத்த கருத்துக்கள் என்னென்ன? என்பது குறித்த முழு விவரத்தை அரசு வெளியிட்டு உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா…

இன்று மாலை நடைபெறுகிறது சுப.வீரபாண்டியனின் திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா…

சென்னை: சுப.வீரபாண்டியன் இயக்குனராக உள்ள திராவிடப் பள்ளி 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் சிறு வயது…

ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு…

சென்னை: ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ2010 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி…

ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை அகற்றி விடுவேன் – சீமான்

சென்னை: என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

தடுப்பூசி போடுபவர்களுக்கு மொபைல் பரிசு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர்: தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது…

2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில்  பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழர்கள் 

நார்வே: 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். நார்வே ஓபன் செஸ் 2021 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த…