விவசாயிகளுக்கு சலுகைகள்: முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த காவிரி விவசாயிகள்…
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு 1 லட்சம் நிதி உதவி, புதிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை உள்பட பல சலுகைகள் அறித்தார். இதையடுத்து…
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு 1 லட்சம் நிதி உதவி, புதிய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை உள்பட பல சலுகைகள் அறித்தார். இதையடுத்து…
சென்னை: ரேஷன் கடைகளில் , பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை ஏதேனும் காரணம் கூறி அலைக்கழித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்து…
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் நீதிமன்ற அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி…
சென்னை: நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து…
போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக அவர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…
சென்னை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…
செப்டம்பர் 21-2001. தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழ்நாட்டின் முதல்வராக அப்போது இருந்த ஜெயலிதாவின் பதவியை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக அதிரடி…
சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு. கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனுத்தாக்கல்…
திருச்செந்தூர்: ‘நகையே இல்லாமல் நகைக்கடன்ங’ வழங்கியதாக கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குரும்பூரில் இந்த மாபெரும் மோசடி அரங்கேறி உள்ளது…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடையாறு தியாயோஃபிகள் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி செய்தபோது, அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினை…