Category: தமிழ் நாடு

9மணி நேர வகுப்புகள்: அரசு உத்தரவை மீறி செயல்படும் தனியார் பள்ளிகள்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பின்னர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.…

5நட்சத்திர ஓட்டல் மவுரியாவுக்கு ரூ.2 கோடி அபராதம்….! எதுக்கு தெரியுமா…..?

டெல்லி: பிரபல 5 நட்சத்திர ஓட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் (கண்சுயுமர் கோர்ட்) ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது. இதற்கான காரணத்தைக் கேட்டால், நமக்கு சிரிப்பு மட்டுமின்றி ஆச்சரியமும்…

இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் தரிசனம் செய்யத் தடை

திருச்செந்தூர் இன்று முதல் 3 நாட்களுக்குத் திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திருச்செந்தூர்…

வார ராசி பலன்: 24.9.2021 முதல் 30.9.2021வரை! வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்ல உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் வாய்ப்பு உள்ளது. நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில்…

மோசமாக முடி வெட்டிய சென்னை ஓட்டலுக்கு ரூ.2 கோடி அபராதம்

சென்னை வாடிக்கையாளருக்கு மோசமாக முடி வெட்டியதால் சென்னையில் உள்ள ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகளில்…

திருமண மண்டபமான திருப்போரூர் கோவில் தர்ம சத்திரம் : அறநிலையத்துறை மீட்பு

திருப்போரூர் திருமண மண்டபமாக மாறிய சென்னையை அடுத்த திருப்போரூர் கோவிலுக்குச் சொந்தமான தர்ம சத்திரம் அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் உள்ளது.…

தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை

கோவை கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் இப்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புக்களுக்கு பள்ளி திறப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில்…

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் 

புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் புகழ்பெற்ற ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நிவேதனம் பற்றிய சிறப்புப் பதிவு சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குக் கிச்சடி சம்பா சாதம் நிவேதனமாகப்…

மத்திய அமைச்சகம் ஆவடி தொழிற்சாலையில் இருண்டு ரூ.7523 கோடிக்கு பீரங்கி கொள்முதல்

சென்னை சென்னை ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் இருந்து மத்திய அமைச்சகம் 7,523 கோடி ரூபாயில் 118 பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தமிட்டுள்ளது. சென்னை ஆவடியில் மத்திய அரசுக்குச்…

சென்னையில் இன்று 222 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 222 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,105 ஆகி உள்ளது இன்று சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…