வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுங்கள்! மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.…