முதன்முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா! தலைமைநீதிபதி பங்கேற்றார்…
மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், இன்று முதன்முறையாக ஓய்வுபெற்ற நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி…