Category: தமிழ் நாடு

முதன்முறையாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா! தலைமைநீதிபதி பங்கேற்றார்…

மதுரை: உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், இன்று முதன்முறையாக ஓய்வுபெற்ற நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மறுப்பு – தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு!

டெல்லி: இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ள ஆணையத்தலைவர், தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் வரையிலான நிலுவை தண்ணீரை திறந்துவிட…

சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார்.…

கீழடி விரைவில் சுற்றுலாத்தலமாக மாறும்! ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: கீழடியை விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். உலக சுற்றுலா தினத்தை…

மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார் மத்தியஇணையமைச்சர் எல்.முருகன்

போபால்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியின்றி தேர்வாகி உள்ளார். கடந்த ஜூலை மாதம் பாஜக தலைமையிலான மத்திய…

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு….!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை…

கேரள பேஷன் ஜுவல்லரி மோசடி: நிர்வாகிகள் கைது – பணத்தை திருப்பி தர முடிவு…

சென்னை: வாடிக்கையாளர்களிடம் கோல்டு பான்டு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் கெள்ளை யடித்து தலைமறைவான கேரள பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் 2…

தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு…

88வது பிறந்தநாள்: நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு. கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு. சந்திரபாபு சுருளிராஜன் கவுண்டமனி வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ்சினிமா…

நாளை முதல் 2 நாள் சேலம் -தர்மபுரியில் ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், அப்போது தீவிரமடைந்திருந்த…