Category: தமிழ் நாடு

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு : முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச்…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீடு உள்பட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம்…

சென்னையில் 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை சென்னையில் 1000க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததால் மருத்துவ பணியாளர்…

திமுகவினருக்கு வாய்ப்பு வழங்க கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் ஓப்பன் டாக்…

திருப்பத்தூர்: திமுகவினருக்கு வாய்ப்புகள் வழங்கும் வகையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 9மாவட்ட…

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி குறித்த திமுகவின் அவதூறு பேச்சு : கொதித்து எழுந்த காங்கிரஸ்

ஈரோடு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைந்த இந்திரா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு திமுக அலுவலகத்தில் கடந்த…

இன்று வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்

வாழப்பாடி இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு.

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு. கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாகச் சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. தவற்றை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள்.…

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒருவர் வீதம் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறத்…

ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி

சென்னை: ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடத்த அனுமதி…

நவ.1-லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு 

சென்னை: நவ.1லிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனாநோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க…