மெகா தடுப்பூசி முகாம்: மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் தடுப்பூசி
சென்னை: 4வது வாரமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை…
சென்னை: 4வது வாரமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை…
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் கைதான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில்…
சென்னை: பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா பானர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத்…
சென்னை: தமிழ்நாடு மெகா தடுப்பூசி முகாம்களில் 2 மணி நிலவரப்படி 10 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…
சென்னை: மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம்…
நீலகிரி: மசினகுடியில் புலி தாக்கி இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கா.ராமசந்திரன் உறுதி அளித்துள்ளார். புலியை உயிருடன் பிடிக்க முடிவு செய்துள்ளதாக…
சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கன்னியாகுமரி,…
சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,…
விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட…
சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அகியவற்றின் அடிப்படையில்…