மனிதனை மனிதனாக நடத்துவது திமுக! அமைச்சர் சேகர் பாபு
சென்னை: மனிதனை மனிதனாக நடத்துவது திமுக என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்…
சென்னை: மனிதனை மனிதனாக நடத்துவது திமுக என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்…
டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…
சென்னை: காலிப் பணியிடங்கள் தெரிவிக்கும்படி மின்வாரிய பணியாளர் நலன் பிரிவு அலுவலகம் அனைத்து மின்சார வாரிய அலுவலகத்துக் கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில்…
சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவரது வீட்டில்…
சென்னை: பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. மும்பையில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.112ஐ தாண்டி உள்ளது. தொடரும் விலை உயர்வால் பொதுமக்கள்,…
சென்னை: தொடர் மழை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பேன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் கடும் விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி…
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணிக்காக இன்று சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட…
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய…
திருபுவனம்: ”கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் உறை கிணற்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கீழடியில் 8…