Category: தமிழ் நாடு

மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் டீசல் விலை உயர்வு : திருமாவளவன்

மதுரை மோடி அரசின் ஒரே சாதனை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில்  சொல்ல வேண்டிய மந்திரம். 

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் சொல்ல வேண்டிய மந்திரம். நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளைத் தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர…

சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை

சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை – தீமை நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ – புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும்,…

காஞ்சிபுரம் : டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரம் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் ஒரு சிறுமி மரணம் அடைந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான…

திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூரிலும் பக்தர்களுக்குக் காத்திருப்பு அறை திறப்பு

திருச்செந்தூர் திருப்பதி கோவிலைப் போல் திருச்செந்தூர் முருகன் கோவிலும் பக்தர்களுக்கு காத்திருப்போர் அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திருச்செந்தூர் கோவிலுக்குப் பல வசதிகளை செய்து வருகிறது. பல…

மத மோதலை தூண்டும் பதிவுகள் : பாஜக தலைவர் டிவிட்டர் பக்கம் முடக்கம்

சென்னை பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டர் பக்கம் மத மோதல்களைத் தூண்டும் பதிவுகள் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும்…

100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர் மட்டம் : விநாடிக்கு 28,650 கன அடி நீர் வரத்து

மேட்டூர் மேட்டூர் அணையில் விநாடிக்கு 28,650 கன அடி நீர் வரத்து காரணமாக நீர் மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. தற்போது கர்நாடகாவில் மற்றும் காவிரி…

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை…

சிக்கின் பிரியாணி ரூ.50… நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையில் சிக்கின் பிரியாணி ரூ.50 விற்பனை செய்யப்பட்டதால் அதை வாங்க நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில்…