பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…
சென்னை: வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தாண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை முதல்…
சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான…
சென்னை வரும் நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் பெண் ஒருவர் தவறி விழுந்தார். செங்குத்தான மலைப்பாங்கான இடத்தில் சிக்கிக் கொண்ட அந்த தாயையும் குழந்தையையும்…
சென்னை சுற்றுலாத்துறையுடன் இணைந்து கொரோனா தொற்று முழுவதுமாக முடிவடைந்ததும் பக்தி சுற்றுலா திட்டம் செயல்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று…
சென்னை: சீன பட்டாசுகளை வாங்கி சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள் என தமிழக மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார். காற்று மாசு என கூறி…
நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தாதாசாகேப் பால்கே விருதும் ரஜினியும்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்த விஷயத்தில் திட்டமிட்டு ஏமாற்றுகிறார் என்ற கோபம்…
சென்னை: தமிழகம் உள்பட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தெற்கு வங்க கடலின் மத்தியப்…
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை, வங்கியின் லாக்கரில் இருந்து எடுத்து, தேவர் நினைவிட…
சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு கடன் தரவேண்டும், மாணாக்கர்களுக்கு கல்வி கடன் வழங்க வண்டும் என்று இன்று நடைபெற்ற வவங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முதலமைச்சர்…