Category: தமிழ் நாடு

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம்! காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம் அடைந்துள்ளதால், காவல்நகைளை வளர்ப்போருக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகள், அண்டை…

தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் 3 நாள் முகாம்: அதிமுக கொடி பொருத்திய காரில் சுற்றுப்பயணம் தொடங்கினார் சசிகலா…

சென்னை: தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் 3 நாள் முகாமிடும் சசிகலா, அங்கு முக்குலத்தோர் சமூதாய தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். அதற்காக, இன்று அதிமுக கொடி…

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள்! அமைச்சர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். குரோம்பேட்டையில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து…

மாதாந்திர ரிப்போர்ட் கார்ட் அளிக்குமாறு முதல்வரைக் கேட்கும் கமலஹாசன்

சென்னை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து மாதாந்திர ரிப்பார்ட் கார்ட் அளிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கமலஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…

நாளை வாழப்பாடியார் 19வது நினைவு தினம்…! காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ…

பெரியாறு அணை குறித்து நடிகர் பிருத்விராஜ் சர்ச்சை பதிவு, : விவசாயிகள் எதிர்ப்பு

கம்பம் கேரள நடிகர் பிர்த்விராஜ் பெரியாறு அணை குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு இட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளா…

இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒரு வாரச் சுற்றுப்பயணம்

சென்னை இன்று முதல் சசிகலா தென் மாவட்டங்களில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தனடனை பெற்ற மறைந்த முதல்வரின் தோழி…

சென்னையில் இருந்து தீபாவளிக்காக 16000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வெளியூரில் இருந்து சென்னை வந்து ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர். பண்டிகை…

நேற்று முதல் தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை நேற்று முதல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரன்…

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள், கண்டியூர்

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள், கண்டியூர் திருக்கோயில் வரலாறு : சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த ஹரசாப விமோசன பெருமாள் கோயில்.…