சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம்! காவல்துறை எச்சரிக்கை
திருவள்ளூர்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் கடந்த 10 மாதங்களில் 18 பேர் மரணம் அடைந்துள்ளதால், காவல்நகைளை வளர்ப்போருக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகள், அண்டை…