Category: தமிழ் நாடு

தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு தனி ரேசன் கார்டு! தமிழகஅரசு உத்தரவுக்கு குவியும் பாராட்டுக்கள்…

சென்னை: பல்வேறு சூழல் காரணமா கணவனை இழந்தோ, விவாகரத்து செய்தோ மற்றும் பல காரணங்களால் தனியாக வசிக்கும் பெண்களும் குடும்பமாக கருதப்பட்டு, அவர்களுக்கு தனி ரேசன் கார்டு…

ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்! கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: ஆளுநர் தனது வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் குறித்து தலைமை…

ஆளுநர் உள்நோக்கத்தோடு அறிக்கை கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார்! ஆர்.எஸ்.பாரதி

சென்னை: ஆளுநர் உள்நோக்கத்தோடு அறிக்கை கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும்…

தீபாவளி சிறப்பு பேருந்து: சென்னையில் எங்கெங்கு சிறப்பு பஸ் நிலையங்கள்? முன்பதிவு விறுவிறு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிகறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதையும்…

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்ட பிஜிஆர் நிறுவனத்துக்கு தன்னிடம் ஆடுகள் மட்டுமே இருப்பதாக அண்ணாமலை பதில்! நெட்டிசன்கள் கிண்டல்…

சென்னை: மின்துறையில் ஊழல் ஆதாரமில்லாமல் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு த BGR நிறுவனம் நோட்டீஸ்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் ஆஜராக உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையா் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்கள் சீரமைப்பு, புராதன ஓவியங்களைப் பாதுகாத்தல் தொடா்பான வழக்கில்,…

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை…

சென்னை: மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாநகர ஆணையர் சங்கர்…

கள்ளக்குறிச்சி : பட்டாசுக் கடை தீ விபத்தில் மூவர் பலி

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில்…

முந்தைய அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கம்

சென்னை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்ட மாநகர பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் பல்லாவரம் பகுதியில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது பல்வேறு வழித்…

ஜெயலலிதாவின் பிரைவசிக்காக சிசிடிவி கேமராக்கள் அகற்றம் : அப்போலோ மருத்துவமனை

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரைவசிக்காக அரசு அறிவுரைப்படி சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை கூறி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக…