Category: தமிழ் நாடு

சென்னையில் 2வது விமான நிலையம் அமைவது இப்போதைக்கு சாத்தியமில்லை..!

சென்னை: தமிழ்நாட்டின் அதிமுக அரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலைய உருவாக்கத்திற்கான ஏலப் பணிகளை இன்னும் தொடங்காத காரணத்தால், தமிழ்நாட்டு தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் என்ற…

காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் கொரோனா தொற்றால் பாதிப்பு: டுவிட்டரில் அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் சென்னைக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வந்த, தமிழக…

பூகம்பமே ஏற்பட்டாலும்  அதிமுகவில் பிளவு ஏற்படாது! நம்பும் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னை: அதிமுகவில் பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…

திமுக ஆட்சிக்கு வந்ததும் டெட் தேர்வெழுதிய 80ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின்

சேலம்: 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் (TET ) தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.…

தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி , திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன்…

8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்…

கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு..!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் தன்னார்வலர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐசிஎம்ஆருடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்…

சாலையில் வீசப்பட்ட கொரோனா சோதனைக்கான சளி மாதிரிகள்: சேலத்தில் மருத்துவ பணியாளர்கள் 2 பேர் பணி நீக்கம்…

சேலம்: கொரோனா தொற்று பரவல் சோதனைக்காக பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள், சாலையிலும், சாலையோரமும் சிதறிக்கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம்…

அக்டோபர் 9ந்தேதி டில்லியில் கூடுகிறது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம்….

சென்னை : காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் அக்டோபர் 9ந்தேதி நடைபெற உள்ளது. இதில் சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு…

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்கள் சேர்ப்பு: 2018-19 கல்வியாண்டில் ரூ.304 கோடி கட்டணம் செலுத்தியுள்ளது தமிழகஅரசு

சென்னை : தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகிதம் ஏழை மாணவர்கள் இடம் ஒதுக்க வேண்டும் என்ற கல்விச்சட்டம் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்காக தமிழகஅரசு கடந்த…