Category: தமிழ் நாடு

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காமின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க, செல்வம் குவிய, ஆரோக்கியம் சிறக்க அனைத்து வளத்தையும் அள்ளித்தர பத்திரிகை டாட் காமின் மனமார்ந்த இனிய…

தீபாவளி விற்பனையில் சாதனை படைத்த ஆவின்

சென்னை: தீபாவளி விற்பனையில் சாதனை ஆவின் படைத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் இதுவரை…

சாலை பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் மற்றும் குழிகளை உடனே சரி செய்யச் சென்னை மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்க…

சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்தில் புறக்கணிப்பு ஏன் : வைகோ கேள்வி

சென்னை சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்தில் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல்…

நவம்பர் 6 ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை வரும் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. நாளை நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமையும்…

தமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளித்து  முதல்வர் உத்தரவு

சென்னை தமிழக காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். இன்று தமிழக அரசு ஒரு…

வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு

வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு இந்த சமுதாயத்தில் இட ஒதுக்கீடு என்பது, மிகவும் பின் தங்கி உள்ள…

கனமழை ; தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் அளித்த வானிலை மையம்

சென்னை இன்று முதல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று…

டெங்கு பரவல் அதிகரிப்பு: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு

டெல்லி: தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரிதுள்ளதால், தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு நடத்தி, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.…

அரசின் பயன்களை பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அரசின் பயன்களை பயனர்கள் எளிதில் பெற ‘தமிழ்நாடு பேமென்ட் வங்கி’ ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். அரசுத்…