Category: தமிழ் நாடு

கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தவர்,…

முல்லை பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார்! செல்லூர் ராஜூ

மதுரை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால், கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ந்தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தி இருப்பதுடன், மீனவர்கள் 10ந்தேதி முதல் 3…

ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில்! முதல்வர் தலைமையில் ஆலோசனை…

சென்னை: ரூ.300 கோடியில் மேம்படுத்தப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அடிப்படை…

வடகிழக்கு பருவமழை: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக்…

‘வாரத்தில் ஒரு நாள் விடுமுறை’ அளித்த முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்…

சென்னை: வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். காவல்துறையினருக்கு சரியான முறையில் விடுமுறை வழங்கப்படாததால்,…

சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை…

பொதுப்பணித்துறை; நீர்வளத்துறை இரண்டாக பிரிப்பு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு…

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை bவெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், பொதுப்பணித்துறை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில்  மிகக் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஜெய்பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம்

சென்னை: ‘ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது என்ற…