Category: தமிழ் நாடு

மழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல்…

வைகை நதியில் வெள்ள எச்சரிக்கை விடுத்த மதுரை ஆட்சியர்

மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் வைகை நதியில் வெள்ளம் அதிகரிக்கும் எனக் கரையோர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வருஷ நாடு மற்றும் மூல வைகை ஆற்றுப்…

மழை, வெள்ளம் : சென்னை மாநகராட்சி உதவி எண்கள் வெளியீடு

சென்னை மழை வெள்ளம் குறித்த புகார்களை அளிக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி…

அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக்…

இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

சென்னை இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில்…

நவம்பர் 9ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 11 12 ல் அதிகன மழை எச்சரிக்கை 

சென்னை வரும் 9 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் 11 12 தேதிகளில் வடக்கு கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 10 முக்கிய ஐ ஏ எஸ் அதிகார்கள் இடமாற்றம்

சென்னை தமிழக தலைமைச்செயலர் இறையன்பு 10 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு இட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று ஒரு உத்தரவை…

பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள…

தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஸ் நியமனம்

சென்னை: தமிழக ஊராட்சித்துறை செயலாளராக அமுதா ஐஏஸ் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை…

‘ஜெய் பீம்’ படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் நீக்கம்! சூர்யாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…

ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காலண்டர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் சூர்யாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிங்கம் வன்னியர்களிடம் மண்டியிட்டு…