Category: தமிழ் நாடு

தக்காளி வரலாறு காணாத விலை உயர்வு: சாதாரண கடைகளில் கிலோ ரூ.160ம், அரசு விற்பனை நிலையங்களில் ரூ.80க்கும் விற்பனை…

சென்னை: தக்காளி வரலாறு காணாத விலை உயர்ந்துள்ளது. சாதாரண கடைகளில் கிலோ ரூ.160ம், அரசு விற்பனை நிலையங்களில் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு மொத்த…

ஜெ.வின் வேதா இல்லம் அரசுக்கா? தீபாவுக்கா? சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு? என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது. இன்று…

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய குழுவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: வடகிழக்கு பருவமழை, மழை வெள்ள பாதிப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.…

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் 

சென்னை: வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா,…

2 குழந்தைகளைக் கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சென்னை: 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை…

கடல் வளத்தையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு…

** பூமியின் வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொழுப்பதற்குத் தாரை வார்த்த மோடி அரசு, தற்போது ஒரு படி மேலே போய்….கடல் வளத்தையும் அவர்களிடமே தூக்கிச் தருவதற்கு முடிவு…

மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

மதுரை: மதுரை முதல் நாகர்கோவில் வரை டோல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க…

ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில்…

டெல்லி: ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது அப்போலோ கூறும் அவதூறை ஏற்க முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு பதில் மனுத் தாக்கல்…

கொரோனா தொற்றால் பொலிவிழந்த 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற திட்டம்! தமிழகஅரசு

சென்னை: கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுலாத்தலங்கள் கடந்த இரு ஆண்டுகளாக மூடப்பட்டு பொலிவிழந்த நிலையில், 300 சுற்றுலாத்தலங்களை சர்வதேச தரத்து மாற்ற தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.…

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி

சென்னை: மழை வெள்ளத்தர்ல் சேதமடைந்த சென்னை சாலைகளை பராமரிக்க ரூ.7.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதிக பட்சமாக அடையாறு மண்டலத்திற்கு 78 லட்சமும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு 68…