Category: தமிழ் நாடு

பிபின் ராவத் மறைவுக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி

சென்னை ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்குத் தமிழக காங்கிரஸ் அஞ்சலி செலுத்தி உள்ளது. நேற்று பிற்பகல் முப்படை தளபதி பிபின்…

இந்திய ராணுவம் முப்படை தலைமை தளபதியை இழந்தது குறித்து முப்படை விசாரணை நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அறிக்கை

இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பிபின் ராவத் நேற்று மதியம் 12:15 மணிக்கு குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதுகுறித்து…

முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். நேற்று பிற்பகல்…

தொழில் கடன் விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன : அமைச்சர் தகவல்

சென்னை சிறிய, குறும் மற்றும் நடுத்தர தொழில் கடன் விதிகள் எளிமையககபடுள்ளதாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். டாய்கோ வங்கி சிறு, குறு, நடுத்தர தொழில்…

வண்டலூர் அருகே பேருந்து நிலைய வாயிலில் இருந்த தேவாலயம் அகற்றம்

வண்டலூர் வண்டலூர் கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய வாயிலில் உள்ள ஒரு தேவாலயம் அகற்றப்பட்டுள்ளது. சென்னை புறநகரான வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய…

அம்பத்தூரில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

சென்னை அம்பத்தூரில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னை மட்டுமல்லாமல், அதன் புறநகர்ப் பகுதிகளான…

வண்ணமயமாக ஒளிரும் தமிழ் எழுத்துக்களால் உயிர் பெற்ற கிண்டி கத்திபாரா சந்திப்பு

கிண்டி கத்திபாரா சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் உள்ள 5.9 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் மற்றும் வெளியூரில் இருந்து சென்னை வரும்…

பிபின் ராவத் சாலைப் பயணத்துக்குத் தயார் நிலையில் இருந்த இசட் பிளஸ் காவல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த பிபின் ராவத் சாலைப்பயணம் மேற்கொண்டால் இசட் பிளாஸ் காவல் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி…

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்! சோழர்கள் தஞ்சையில் ஆட்சி செய்த போது எட்டுத் திசைகளிலும் அஷ்ட தேவி சக்திகளை ஆவாஹணம் செய்து வைத்தார்கள் அதில் தஞ்சைக்குக்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

புதுடெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…