Category: தமிழ் நாடு

பெரியார் சிந்தனை – மம்தாவின் அரசியல் பார்முலா…

பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகள் இன்றளவும் நமது தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கிறது! பா. ஜ. க. வின் மதவெறி பிரச்சாரங்கள் இங்கே பிசுபிசுத்துப் போவதற்கு அவரது…

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வர் ஸ்டாலின்!  கே.பி.பார்க் வீட்டுக்கு பணம் கட்டவேண்டும் என்ற அரசாணை ரத்து!

சென்னை: கே.பி.பார்க் வீட்டில் குடியேற ஒவ்வொரு வீட்டினரும், ரூ.ஒன்றரை லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணையை தற்போதைய முதல்வர்…

நடிகர் வடிவேலுவுக்கு ஒமிக்ரான்? தனியார் மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவரது ரத்த மாதிரி ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.…

மத்திய அரசின் ஊதுகுழல் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்து உள்ளார். விவசாயிகள்…

தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள்? உயர்அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து, அரசு உயர்அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா தொற்று அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ராமநாதபுரத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது – மற்றொருவர் தலைமறைவு…

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் கைது…

வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் – கருணை அடிப்படையில் வேலை! முதல்வர் தொடக்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணை அடிப்படையில் 87 பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலைக்கான உத்தரவையும் வழங்கினார்.…

உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனுக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு!

சென்னை: தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனுவுக்கு எதிராக தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

அறநிலைத்துறை ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை! திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்…

சென்னை: அறநிலைத்துறை சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் திமுக…

எம்ஜிஆர் 34வது நினைவு தினம்: பட்டினி முதல் பாரத ரத்னா வரை….

பட்டினி முதல் பாரத ரத்னா வரை.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு.. தந்தையில்லா குழந்தை, ஆறுவயது மட்டுமே நிரம்பிய மூத்த அண்ணன், வறுமையுடன்…