Category: தமிழ் நாடு

சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பம் எதிரொலி: 2-ந்தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தின் சட்டமன்ற வளாகத்தில் ஜனவரி 2-ந்தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு…

அரசு நிலத்தை அதிமுகவினருக்கு பட்டா போட்ட 2 தாசில்தார்கள் உள்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்டு….

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு அரசு நிலத்தை அதிமுகவினர் உள்பட சிலருக்கு தாரை வார்த்த 2 தாசில்தார்கள் உள்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.…

திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை 2022 மார்ச்க்குள் முற்றிலுமாக அகற்ற முடிவு – இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு

திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு, மார்ச் 2022க்குள் பீடம் அமைத்து மூடப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு (CAP – covered and plinth) மாறப்போவதாக இந்திய உணவுக்…

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மதுரையில் பாரம்பரிய பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…

மதுரை: தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி, ஜனவரி 12ந்தேதி மதுரையில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத்திருநாளான பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்…

மீனவர்களுக்கு வழங்கப்படுவதுபோல விவசாயிகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்க கோரி வழக்கு!

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்…

சென்னை மழை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று கொட்டி தீர்த்த மழை காரணமாக, சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமானது. இதையொட்டி, ஏரியில்…

திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி உள்பட 7  கோயில்களில் முதலுதவி மையங்கள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி உள்பட 7 கோயில்களில் , பக்தர்களின் தேவைக்காக முதலுதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் முதல்வர் மு.க.…

10ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலத்தால் சென்னையில் மழைநீர் தேங்குகிறது! முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: 10ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அவலத்தால் சென்னையில் மழைநீர் தேங்குகிறது என இன்று சென்னையில் மீண்டும் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சீரமைப்புப் பணிகளை…

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்னை நேரில் சந்திப்பதைத் தவிருங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அனைவருக்கும் “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்”, ஜனவரி 1ந்தேதி அன்று, என்னை நேரில்…

தனியார்மயமாக்கலின் போது விற்கப்பட்ட நிலங்களுக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பி.டி.ஆர். கடிதம்

2022 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் குறித்து விவாதிக்க மாநில அரசுகளின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது, இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள்…