Category: தமிழ் நாடு

மருமகளை மாமியார் கொடுமை செய்வது கடுமையான குற்றம் : உச்சநீதிமன்றம்

டில்லி ஒரு மாமியார் மருமகளுக்குக் கொடுமை செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஒருவருக்கும் தேவி என்னும் பெண்ணுக்கும்…

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிப்பு

சென்னை பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம்…

ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை நாள் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கடந்த 7…

40 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைப் பறிமுதல்; ஒருவர் கைது

மகாபலிபுரம்: தமிழ்நாடு காவல்துறை சிலைப் பிரிவு மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடையிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள பல பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது. பழமையான பார்வதி சிலை…

சென்னையில் மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.…

நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும் – அறிவிப்புகள் செயல்களாக ஆகட்டும்! முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: அறிவிப்புகள் செயல்களாக ஆகட்டும் – நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும் -மக்களுக்கான அரசு இயந்திரமாக எந்நாளும் நம் அரசு செயல்படட்டும்’- நாட்டின் பிற மாநிலங்களுடன்…

நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் மாரியப்பனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம் – புகைப்படங்கள்…

சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த…

ஜனவரி 17ந்தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! ஜனவரி 17ந்தேதி…

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தமிழகஅரசு

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், தைப்பூச திருவிழா 10…

ஓராண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படும்! அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை: ஓராண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டையிலிருந்து, அறந்தாங்கி வரை செல்லும் பேருந்து சேவையை…