தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…
சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…
சென்னை: சென்னையில், நள்ளிரவில் ரோடு போடுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறையாக போடாவிட்டால் கடும் நடவடிக்கை என ஒப்பந்த தாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பெருநகர…
சென்னை: முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்ததில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டியையொடி, ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாட்டு…
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை…
திருச்சி: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டி மாட்டின் உரிமையாளர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய…
டெல்லி: இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக கூறியுள்ளார். ஆண்டுதோறும் ஜனவரி 15ந்தேதி, உலக பொதுமறையான…
காஞ்சிபுரம்: 42 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி குணாவுக்கு உதவி செய்தாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…
சென்னை: வரும் 17ந்தேதி எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி…
மதுரை: மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். பொங்கல் திருநாளை…