Category: தமிழ் நாடு

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

ஹரிநாடாரை போலீஸ் காவலில் விசாரித்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னை காவல் ஆணையர்

சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…

ரூ.500 கோடி திமுக ஊழலை மறைக்கவே ரெய்டு, அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் ரெய்டு! எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் ஆவேசம்…

சென்னை: “ரூ.500 கோடி திமுக ஊழல் மறைத்து மக்களை டைவர்ட் பண்ண ரெய்டு” நடத்துகிறது என முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆவேசமாக குற்றம் சாட்டினார். அதுபோல திமுக…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 27–ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 27–-ந் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதல்முறையாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு ரூ.119 கோடி வருமானம்! தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு ரூ.119 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி…

தரமற்ற பொருள்களால் பொதுமக்கள் அதிருப்தி: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், அது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.…

ஒருவர் தவறு செய்வதற்கு துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான்! சாட்டை முருகன் வழக்கில் நீதிமன்றம் கருத்து…

மதுரை: ஒருவர் தவறு செய்வதற்கு துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என்ற சாட்டை முருகன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் கருணாநிதி மற்றும்…

பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 22ம் தேதி விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை…

சென்னை: ஜனவரி 22ந்தேதி சனிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி 31ந்தேதி…

சிறுபான்மை ஆணையம் நடத்தும் பேச்சுப் போட்டியின் முதல்பரிசு ரூ.1 லட்சம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் தமிழக கல்லூரி மாணவ மாணவியருக்காக நடத்த இருக்கும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ₹1 லட்சம் வழங்கப்படும்…

இலங்கை கடற்படை அட்டூழியம்: தமிழக முதல்வருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு…

சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று…