Category: தமிழ் நாடு

மாணவி தற்கொலை தொர்பான புதிய வீடியோ: பாஜகவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்., பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா  கண்டனம்

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் புதிய வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி…

உச்சநீதிமன்ற கெடு நிறைவு: கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அளித்த கெடு நிறைவுபெற்றுள்ளதால், தேர்தலை நடத்தி முடிக்க கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்…

திருப்பூரில் 2 பேரை கடித்து குதறிய சிறுத்தை நகராட்சி பகுதிக்குள் புகுந்திருக்கலாம் என தகவல்…

திருப்பூர்: திருப்பூரில் 2 பேரை கடித்து குதறிய சிறுத்தை நகராட்சி பகுதிக்குள் புகுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு பூஸ்டர் டோஸ்…

3ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…! ஸ்டாலின் கவனிப்பாரா?

மதுரை: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வகையில், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாதது வேதனையை…

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அமைச்சர் பிடிஆர் உடன் ரிசர்வ் வங்கி இயக்குனர் நேரில் சந்திந்து மன்னிப்பு கோரினார்…

சென்னை: ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி இயக்குனர் இன்று நிதியமைச்சர் பிடிஆர் உடன் சந்தித்து…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…!

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் மட்டும் தேர்தல் கண்காணிப்பு…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு: காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது புகார்…

சென்னை: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொடியேற்று விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடபட்டபோது, எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்…

தமிழகஅரசின் அண்ணா விருது பெறும் நாஞ்சில் சம்பத் முதல்வருக்கு நன்றி தெரிவித்து டிவிட்…

சென்னை: தமிழகஅரசின் அண்ணாவிருது பெறும் நாஞ்சில் சம்பத் முதல்வருக்கு நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். பேச்சாற்றல் மிக்க இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத்துக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்…