Category: தமிழ் நாடு

கிரிப்டோகரன்சிகள், அந்நிய செலாவணி முதலீடு, தனிநபர் டெபாசிட் வசூலிப்பது குற்றம்! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: கிரிப்டோகரன்சிகள், அந்நிய செலாவணி முதலீடு, தனிநபர் டெபாசிட் வசூலிப்பது குற்றம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தனிபர் மோசடிகள் நாளுக்கு நாள்…

ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணாக்கர்கள்! சென்னை அரசு பள்ளிகளில் போதுமான வகுப்பறை இல்லாமல் தவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்வி நிலையங்கள், இன்றுமுதல் முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை உள்பட பல…

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மதுரையில் 9 வார்டுகளும், திருப்பூரில் 5 வார்டுகளும் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சியில் 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நகர்ப்புற…

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 21 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

நாகை : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளது. இது தமிழக…

கரூர் எம்.பி. ஜோதிமணி ஆவேசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே சீட் பங்கீடு பேச்சு வார்த்தையின்போது, கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து, கரூர் காங்கிரஸ்…

நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை 1,468 பேர் வேட்பு மனு தாக்கல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (31ந்தேதி) மாலை வரை 1,468 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தோதல் ஆணையம் தெரிவித்துள்ளது.…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை…

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக திமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி,…

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜக : முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற…

கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில்

கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவதலமாகும். சோழர் திருப்பணி பெற்ற தலம்…

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…